நன்றி!

வருகை தந்தமைக்கு நன்றி! தங்கள் மேலான கருத்துகள் வரவேற்கப்படுகின்றன!

என்னைப் பற்றி...

கடும் வறட்சியால் காயப்பட்டாலும் கூட
எங்கள் தென் மாவட்ட மக்களுக்கு அக்டோபர் 30 மறக்கவே முடியாத நாள்.

எல்லா சாலைகளும் மாஸ்கோ நோக்கி என்ற ரஷ்யப் பழமொழியைப் போல அன்றுதான் எல்லா சாலைகளும் பசும்பொன் நோக்கியே படையெடுக்கும்.

அரசியல் தலைவர்கள், சமூக தலைவர்கள், ஆன்மிக பெரியோர்கள் அனைவரும் ஆர்வத்துடன் பசும்பொன் நோக்கி பயணம் செய்வர்.

எல்லாவற்றுக்கும் மேலாக முக்குலத்து சிங்கங்களாகிய இளைஞர் கூட்டம் எந்த பிரதிபலனும் இல்லாமல் இந்த இனத்தில் பிறந்தது ஒன்றே எங்கள் பிறவிப்பயன் என்பதைப் போல் அலைகடலென ஆர்ப்பரிக்கும்.

அந்த இளைஞர் கூட்டத்தின் கடையோனாகிய எனக்கு இருந்த பேரார்வமே இப்போது நீங்கள் பார்த்துக் கொண்டிருக்கும் இந்த வலைத்தளம்.
நன்றி.